Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,11,115ஆகவும், குணமடைந்தோர் 7,89,862 ஆகவும் உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,217-ஆக உள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. முதன்மைச்செயலாளர் கே.என். நேருவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சென்னை துறைமுகம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.